கிறுக்கல் ஒன்று
பெண்ணே சிரிக்காதே!... நீ சிரித்தால் சிதறுவது முத்துக்கள் மட்டுமல்ல
என் கனவுகளும் இலட்சியங்கலும் தான்.
உன் கண்கள்...
மலர் மாலையில் இரு வண்டுகள்.
தேன் எடுப்பதற்கல்ல...
கொடுப்பதற்கு!
---
நீ பார்ப்பதற்க்கு.
நான் பார்த்துக்கொண்டே இருப்பதற்க்கு!
----
எமகாதகர்களையும் கொன்றுவிடும்
எமதூதர்கள்!
----
தோட்டாக்கள் தீரா
GUNகள்!
-----
அதிசயம்!
மீன் மனிதனிற்க்கு
தூண்டில் வீசுகிறது.
என் கனவுகளும் இலட்சியங்கலும் தான்.
உன் கண்கள்...
மலர் மாலையில் இரு வண்டுகள்.
தேன் எடுப்பதற்கல்ல...
கொடுப்பதற்கு!
---
நீ பார்ப்பதற்க்கு.
நான் பார்த்துக்கொண்டே இருப்பதற்க்கு!
----
எமகாதகர்களையும் கொன்றுவிடும்
எமதூதர்கள்!
----
தோட்டாக்கள் தீரா
GUNகள்!
-----
அதிசயம்!
மீன் மனிதனிற்க்கு
தூண்டில் வீசுகிறது.
5 Comments:
Kalaku pa..Good Work.Keep it up.
barra barra :)
thanks..G3,GREG N jicc
hey r u in love?
ur thoughts say something like that,
Great..
romba nalla iruku pa..
Post a Comment
<< Home