கிறுக்கல் மூன்று
பிரிவுத்துயர்...
உன்னைப்பற்றி
நினைக்கலாம் என
நினைக்கும்முன்னே...
உடலெங்கும் உற்சாகம்.
நான் மட்டுமா?
உலகே இப்படித்தான்.
இது
யாரோ கணக்கு.
இல்லைவிதி விலக்கு.
வாரம் ஒருமுறைதான்
அருள் புரிகிறாய்.
அந்நேரம்...
சொர்க்கத்தின் முழுவடிவாய்
தெரிகிறாய்.
காத்திருந்த உற்சாகம்
நீ வந்ததும் மறைகிறது.
ஆம்
நீ சென்றுவிடுவாய் என
மனதிற்கு தெரிகிறது.
இது கொடுமையா?
இல்லை
அதைவிட கொடுமையா?
இருக்கட்டும்.
இக்கொடுமை மூளையின்
சிறுமூலையில் இருக்கட்டும்.
நான் காத்திருப்பேன்
உனக்காக கண்கள் பூத்திருப்பேன்.
... சீக்கிரம் வா சனிக்கிழமையே...
சீக்கிரம் வா!
உன்னைப்பற்றி
நினைக்கலாம் என
நினைக்கும்முன்னே...
உடலெங்கும் உற்சாகம்.
நான் மட்டுமா?
உலகே இப்படித்தான்.
இது
யாரோ கணக்கு.
இல்லைவிதி விலக்கு.
வாரம் ஒருமுறைதான்
அருள் புரிகிறாய்.
அந்நேரம்...
சொர்க்கத்தின் முழுவடிவாய்
தெரிகிறாய்.
காத்திருந்த உற்சாகம்
நீ வந்ததும் மறைகிறது.
ஆம்
நீ சென்றுவிடுவாய் என
மனதிற்கு தெரிகிறது.
இது கொடுமையா?
இல்லை
அதைவிட கொடுமையா?
இருக்கட்டும்.
இக்கொடுமை மூளையின்
சிறுமூலையில் இருக்கட்டும்.
நான் காத்திருப்பேன்
உனக்காக கண்கள் பூத்திருப்பேன்.
... சீக்கிரம் வா சனிக்கிழமையே...
சீக்கிரம் வா!
3 Comments:
Hey, your kirukkals are good. The word pirivu in your topic of 'Kirukkal Moondru' should have the other 'r' (Idaiyina 'r'; not the vallinam one)...
(I'm not finding fault, just wanted to say)
Expecting more short and sweet kirukkals from you...
hei anonymous..
thanks for ur feedback. it is corrected now.Will try my best to keep up.
engayo poiteenga saamy,eppidi,ungalukkul ippadi oru arivu saathan irukaradhu theriyaama poche,
Post a Comment
<< Home